வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Thursday, November 28, 2019

வடகிழக்கு பருவமழை தீவிரமாகிடிச்சி.. இன்னும் ஒரு வாரத்திற்கு மழை இருக்கு!

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிய நிலையில் நல்ல மழை என்பதையே தமிழகம் இந்த ஆண்டு பார்க்கவில்லை. இந்த நிலையில் அரபிக் கடலில் ஏற்பட்ட புயலும் வெளிநாடு பக்கம் சென்றுவிட்டது. இதையடுத்து வங்கக் கடலில் உருவான புயல் மேற்கு வங்கம் பக்கமாக திரும்பிவிட்டது.

இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் நீண்ட நாட்களாக நல்ல மழையில்லை. அவ்வப்போது தமிழகத்தின் பல இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது.

0 comments:

Post a Comment