மாணவியின் இந்த டுவிட்டர் பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்த  சுந்தர் பிச்சை, “அருமையாகச் சொன்னீர்கள் , எழுச்சியூட்டும் ஒன்று” எனப் பாராட்டியுள்ளார். சுந்தர் பிச்சையின் பாரட்டுக்கு பலரும் மகிழ்ந்து பதிவிட்டுள்ளனர். பெறுபேறுகள் உங்கள் திறனுக்கான மதிப்பீடு அல்ல என்பதை சுந்தர் பிச்சை போன்றோர் தவிர யாரால் உணர்ந்து பாராட்ட முடியும். இது தேர்வு பெறுபேறுகளே தங்களது தகுதி என எண்ணும் மனப்பான்மை உள்ளவர்கள் அதை மாற்றிக்கொள்ள உதவும் பதிவாகும்.