வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Thursday, February 3, 2011

உள்ளாடை போடாமல் வந்து சர்ச்சையில் சிக்கிய நீத்து சந்திரா!


உள்ளாடை போடாமல் குட்டைப் பாவாடை அணிந்து பொது நிகழ்ச்சிக்கு வந்தார் நீத்து சந்திரா. நிகழ்ச்சியின் போது தன் ஆடை விலகியதைக் கூட கண்டுகொள்ளாமல் அவர் இருந்ததால், புகைப்படக்காரர்கள் படங்களாக சுட்டுத் தள்ளினர்.
படங்களில் அணிவதை விட இன்னும் குட்டையான, கவர்ச்சியான உடைகளை அணிவது ஹீரோயின்களின் வழக்கமாகிவிட்டது. சின்ன கவுன் அணிந்து வந்து அதிர்ச்சி தந்த ஸ்ரேயா, வெள்ளை உள்ளாடை வெளியில் தெரியும் அளவுக்கு குட்டையான பாவாடை அணிந்து வந்த ப்ரியாமணி … இவர்கள் வரிசையில் இப்போது நீத்து சந்திரா.
சமீபத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் நீத்து. மிகவும் குட்டையான பாவாடையும், முன்னழகு தெரியும் அளவுக்கு தாராள அகலம் கொண்ட மேலாடையும் அணிந்து அவர் வந்திருந்தார்.
நாற்காலியில் கால் மீது கால் போட்டபடி அவர் அமர, எதிரிலிருந்த புகைப்படக்காரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ந்தனர். பலர் வைத்த கண் வாங்காமல் அவரையே… அவரது ஆடை விலகலையே என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.
காரணம், மகா குட்டையான ஒரு பாவாடை அணிந்து வந்த நீத்து, உள்ளாடை அணிய மறந்துவிட்டார் போலும் (அல்லது இதுவும் விளம்பரத்துக்கா!). உடனடியாக பளிச் பளிச்சென்று கிளிக்கித் தள்ளினர் புகைப்படக்காரர்கள். அப்படியும் மறைக்கவோ, எழுந்து அப்புறம் செல்லவோ நீத்து சந்திரா முயற்சிக்கவில்லை.
படங்கள் சென்சார் செய்யப்படாமல் அப்படியே இணைய தளங்களிலும் பத்திரிகைகளிலும் வந்த பிறகு, அதுபற்றி கருத்து கூறிய நீத்து, “நான் உள்ளாடை அணிந்து வந்தால் என்ன… எப்படி வந்தால் என்ன? இதனால் யாருக்கு என்ன நஷ்டம்… வேலையப் பாருங்கள். அதேநேரம், இப்போது வெளியாகியுள்ள படங்கள் கிராபிக்ஸ் வேலை”, என்றார்.
இருப்பினும் நீத்து உள்ளாடை அணியாமல் வந்ததால் கேரளாவில் சர்ச்சையாகியுள்ளது. கேரள மகளிர் அமைப்புகள் இதைக் கண்டித்து போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

0 comments:

Post a Comment