1.கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்.... காவேரிஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா
ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா
2.திருவள்ளுவர் 1330 குரல் எழிதிருந்தாலும் , அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்
3."என்ன தான் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா ?"
மீன் பிடிகிரவண மீனவன்-ன்னு சொல்லலாம்.நாய் பிடிகிரவண நாயாவன்- ன்னு சொல்ல முடியுமா
4.தேள் கொட்டின வலிக்கும் .. பாம்பு கொட்டின வலிக்கும் . முடி கொட்டின வலிக்குமா
5.ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ... Blood டெஸ்ட்ல
Bit அட்டிக முடியுமா
6.பொங்கலுக்கு Governmentla லீவு குடுபங்க ... அனா இட்லி தோசைக்கு குடுபன்களா ?
7.கோலம்மாவில் கோலம் போடலாம். கடலை மாவில் கடலை போடா முடிமா?
0 comments:
Post a Comment