வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, April 29, 2011

மல்லையா மகனுடன் லிப் டு லிப் – அதிர வைத்த ‘ராணா’ நாயகி தீபிகா!!

ரஜினியின் அடுத்த படமான ராணாவில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோன், தனது காதலன் சித்தார்த் மல்லையாவுக்கு பல ஆயிரம் பேர் பார்க்க உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து, அதிர வைத்தார்.தீபிகா படுகோனுக்கும் விஜய் மல்லையா மகன் சித்தார்த் மல்லையாவுக்கும் இடையே தீவிரமாக காதல் இருந்து வருவதாகக் கூறப்பட்டது. விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் விளம்பரத்...

Thursday, April 28, 2011

சிரிப்பு

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்? ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை.... அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை.... 2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி..... காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்.... இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா? 3) காதல் எங்கே பிறந்தது என்று...

நர்ஸ்களுக்கு செக்ஸ் டார்ச்சர்-கைதான டாக்டர் ‘என் உள்ளம் உன்னைத் தேடுதே’ பட ஹீரோ!

கன்னியாகுமரி: 3 நர்ஸ்களுக்கும், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த சில பெண்களுக்கும் செக்ஸ் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்ட ஆயுர்வேத மருத்துவர் செல்வராஜ், என் உள்ளம் உன்னைத் தேடுதே என்ற ‘ஏ’ சர்டிபிகேட் படத்திலும் நடித்தவர் ஆவார்.இவரே தயாரித்த இந்தப் படத்தைத் தயாரித்து ஹீரோவாகவும் நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியதும் அவரே. இதற்கு தணிக்கை...

Tuesday, April 26, 2011

எப்படி நான் இந்தியாவ காப்பாத்துவேன்.....!!!!!!!!!

ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு. மக்கள் தொகை: 110 கோடி 9 கோடி ஓய்வு பெற்றவர்கள் 30 கோடி மாநில அரசு பணியாளர்கள் 17 கோடி மத்திய அரசு பணியாளர்கள் (இருவருமே வேலை செய்யறதில்லை)     1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)     25 கோடி பள்ளில படிப்பவர்கள்     1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்     15 கோடி வேலை தேடுவோர்     1.2...

'பவர்' சோப்புக்கு தமன்னா ஆப்பு!

பவர் சோப் விளம்பரங்களில் நடிகை தமன்னாவின் படங்களையோ, வீடியோக்களையோ பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. showMoneyQuotes(); முன்னணி நடிகையாவதற்கு முன்பு நிறைய விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் தமன்னா. ஸ்டார் நடிகையான பின்னரும் கூட விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த வகையில் அவர் புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப் நிறுவன விளம்பரங்களிலும்...

Monday, April 25, 2011

ஒரு முட்டைக்காக போரா?...பெரிய அக்கப்போராகல்லவா இருக்கிற்து!!!

ஒருவரை தாக்கிய 2 இளைஞர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  டெல்லியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் குமார்(24), விகாஷ்(24). அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கையேந்தி பவனில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒருவரின் கை தவறுதலாக அவர்கள் தட்டில் வைத்திருந்த முட்டையில் பட்டுவிட்டது. அவ்வளவு தான் அந்த இருவரும் அந்த வழிப்போக்கர்...

திமுகவை விமர்சிக்காமல் ஒரு மே தின விழாவா?: ஜெயலலிதா

சென்னை: திமுக அரசின் தொழிலாளர் விரோதச் செயல்களை சுட்டிக்காட்டாமல் “மே” தின பொதுக் கூட்டங்களை நடத்துவது என்பது இயலாத ஒன்று. இதனால் அதிமுக சார்பில் நடைபெற இருந்த மே தின விழா கொண்டாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். கொடநாட்டில் ஓய்வெடுத்து வரும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் “மே” தினத்தன்று அதிமுக...

Sunday, April 24, 2011

கிரிக்கெட் வீரர்களைப் புரிந்து கொள்ளாத வாரியங்கள்

PTI PhotoFILEநியூஸீலாந்தில் ஷேன் பாண்ட், இங்கிலாந்தில் பிளிண்டாஃப், மேற்கிந்திய தீவுகளில் கிறிஸ் கெய்ல் ஆகியோரை தொடர்ந்து தற்போது இலங்கையின் லசித் மலிங்காவும் கிரிக்கெட் வாரியங்கள் கொடுக்கும் நெருக்கடி காரணமாக அதிரடி முடிவை எடுக்க நேரிட்டுள்ளது. வாரியம் கொடுத்த நெருக்கடியால் டெஸ்ட் கிரிக்கெட்டே வேண்டாம் என்று உதறி விட்டார் மலிங்கா. விளையாட்டு என்பதே திறமை தொடர்பானது. திறமை...

வடிவேலு ஒரு சாக்கடை: அமீர் கடும் விமர்சனம்

இந்தத் தேர்தலில் எல்லாரது பேச்சையும் கேட்டேன். ஆனால் வடிவேலு அளவுக்கு மோசமாகப் பேசியவர்கள் யாருமில்லை. நாகரீகமான முதல்வருக்குப் பக்கத்தில் இந்த அநாகரீகமான சாக்கடை எதற்கு? என்று கடுமையாகத் தாக்கியுள்ளார் அமீர். சமீபத்தில் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த தேர்தலில் சீமானின் எழுச்சிமிகு பேச்சு தொடங்கி, ,வைகோ வின் மவுனம் உட்பட,அனைத்து அரசியல் தலைவர்ல்களின்...

முட்டி மோதிய தப்ஸி.. மூக்குடைத்த சூர்யா!

 கே வி ஆனந்த் இயக்கத்தில் அடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பெரும் போட்டியே நடக்கிறதாம் இளம் நாயகிகளுக்குள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக முதலில் பேசப்பட்டவர் மேக்னா ராஜ். ஆனால் ஹீரோவின் பார்வை அவர் மீது படவில்லையாம்.அதனால் தப்ஸி, சமந்தா மற்றும் காஜல் அகர்வாலின் புகைப்படங்களைக் காட்டினார்களாம்.ஆனால் சூர்யாவோ,...

Saturday, April 23, 2011

பதுங்கும் வடிவேலு

ஒவ்வொரு விசைக்கும் எதிர்விசை உண்டு. அனுபவப்பூர்வமாக இப்போது உணரத் தொடங்கியிருக்கிறார் வடிவேலு.தேர்தல் முடிந்துவிட்டது. அடுத்த மாதம் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது தெ‌ரிந்துவிடும். திமுக-வே வந்தால் பிரச்சனையில்லை. மாறாக அதிமுக வந்தால்…?இந்த‌க் கோணத்திலும் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார் வடிவேலு. தேர்தல் பிரச்சாரத்தில் இவர் ஜெயலலிதாவை விமர்சிக்கவே இல்லை. அதற்கு இப்போது விளக்கம்...

கோ - பொலிட்டிகல் ஆக்‌ஷன் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

பாலைவன ரோஜாக்கள்,ஊமை விழிகள், சொல்வதெல்லாம் உண்மை போன்ற பட வரிசையில் லேட்டஸ்ட் பிரஸ் ரிப்போர்ட்டர் ஓரியண்ட்டட் ஸ்டோரி லைனில் சுபாவின் கதைக்கருவை  வைத்து கே வி ஆனந்த்  களம் இறங்கி இருக்கும் படம் தான் தலைவன் என்ற அர்த்தம் உள்ள கோ படம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே மாறி மாறி ஊழல் பண்ணும் கட்சி என்பதால் ஒரு மாற்று சக்தி வேண்டும் என சில இளைஞர்கள் முன் வந்து ஒரு...

Friday, April 22, 2011

கு.மு.க. ஆகிவிட்டதா தி.மு.க.?-காரத்துக்கு கருணாநிதி பதிலடி

சென்னை: திமுக குடும்ப முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்  தின் குற்றச்சாட்டுக்கு திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். முரசொலியில் திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சாதியில் தங்களை உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொண்டு அந்த இழிவான எண்ணத்தை மெய்ப்பிப்பதற்காக கடும் முயற்சியிலே...

Sunday, April 17, 2011

அரசியல்வாதிகளின் அலப்பறையும்,சினிமாக்காரர்களின் சிரிப்புரையும்

  1.முதல்வர் கருணாநிதி: கள்ளக் கையெழுத்துப் போட்டோர், லஞ்சம் வாங்கியோர், அபராதம் செலுத்தியவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது ராஜராஜன் காலத்தில் விதிமுறையாக இருந்தது   சட்னி-சாம்பார் -தலைவா,ஆனா ஆ.ராசா காலத்துக்குப்பிறகு அது வழக்கொழிஞ்சு போச்சே? ஏனுங்கோ? 2.தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: காங்கிரஸ் கட்சியில் கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாது. கூட்டணி...