வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, June 28, 2011

ராணாவில் வடிவேலுதான் காமெடி....

யாராவது தன்னை எதிர்த்தால் அவர்களை மன்னித்து தனது ஆட்டு மந்தையில் இன்னொரு ஆடாக சேர்த்துக் கொள்வது ரஜினிகாந்தின் ஏசு ராஜா ஃபார்முலா.முன்பு மனோரமா ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று ரஜினியை மேடைகளில் தாறுமாறாக விமர்சித்தார். வடிவேலு விஜயகாந்தை விமர்சித்ததைவிட மோசம். தேர்தலில் அதிமுக படுதோல்வியடைந்தது. மனோரமாவை யாரும் படங்களில் ஒப்பந்தம் செய்யவில்லை. ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த...

விஜய்யை முந்திய சூர்யா...

ர‌‌ஜினி, கமலுக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற பெருமை விஜய்க்கு இருந்தது. ஆமாம், இருந்தது. இப்போது அந்த இடத்தில் சூர்யா. விஜ‌ய்யின் ஆறு படங்கள் அடுத்தடுத்து சுமார் மதிப்பெண் வாங்கியதும், சூர்யாவின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் சக்கை போடு போட்டதும்தான் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வேலாயுதம் படத்துக்கு விஜய் 13 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த...

Sunday, June 26, 2011

அடுத்து விஜய்யை இயக்கப் போவது....

இதோ அதோ என ஒராண்டுக்குமேல் ஆகிவிட்டது, விஜய்யை சீமான் இயக்கப் போகிறார் என அறிவித்து.       காவலன் முடித்த பிறகு..., வேலாயுதம் முடிந்த பிறகு...., ஷங்கர் படம் முடிந்த பிறகு... என இழுத்துக் கொண்டே போன விஜய், இப்போதுதான் சீமானிடம் கதையை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.        இப்போது மீண்டும் அவருக்கு குழப்பம். இந்த குழப்பத்துக்கு...

இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 21% அதிகரிப்பு

2010ம் ஆண்டில் இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரித்து 1.53 லட்சமாக உயர்ந்துள்ளது.  இதன்மூலம் உலகளவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பில், இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 9 சதவீதம் வளர்ச்சியடைந்தது. பங்குகளின் சந்தை மதிப்பு 24 சதவீதம் அதிகரித்து 1,63,180 கோடி டாலராக உயர்ந்தது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு...

Saturday, June 25, 2011

திருமணத்துக்கு முன் எப்படியோ? திருமணத்துக்குப் பின்....

திருமணத்துக்கு முன் எப்படியோ? திருமணத்துக்குப் பின்?? நயன்தாரா  பிரபுதேவாவுடனான தனது திருமண வாழ்வை தொடர்வதற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் நயன்தாரா.சட்ட முறைப்படி பிரபுதேவாவுக்கு விவாகரத்து கிடைப்பதற்காகதான் இந்த காத்திருப்பு.திருமணத்துக்கு முன் எப்படியோ? திருமணத்துக்குப் பின் முழுமையான குடும்பத் தலைவியாக இருக்க வேண்டும் என நினைக்கிறாராம் நயன்தாரா.முதல்...

வேலாயுதம் - ஒரு கலக்கல்(அரசியல்) விமர்சனம்!!!

திமுகவின் எதி‌ரி என்ற கிளீன் இமே‌ஜ் இருந்தாலும் உடன்பிறப்புகளின் ஆதரவு அரசியலில் இறங்கும் போது இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் போலிருக்கிறது விஜய். பிறகென்ன.. வரவிருக்கிற வேலாயுதத்தில் உடன்பிறப்பையும் ஒருவ‌ரிசேர்த்திருக்கிறார். காவலன் படத்தில் எப்படி அரசியல் துளிகூட இல்லையோ அதற்கு அப்படியே உல்டாவாக வேலாயுதத்தில் அரசியல் நெடியும், வெடியும் அதிகம். அதிலும் சொன்னால்...

Friday, June 24, 2011

பின்லேடனின் தொடர்புகள் செல்போன் மூலம் அம்பலம்

பின்லேடனின் உதவியாளர்களிடம் இருந்து அமெரிக்க படையினர் மீட்டு சென்ற செல்போன்கள் மூலம் அமெரிக்க அதிகாரிகளுக்கு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.  அல்கய்தா அமைப்பின் தலைவர் பின்லேடன், அவரது உதவியாளர்கள் இருவர் கடந்த மே மாதம் 2ம் தேதி அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்லேடனின் உதவியாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களை அமெரிக்க அதிகாரிகள்...

ஜெ ரூ.9 லட்சம், கருணாநிதி ரூ.4.5!!!

செலவு இம்புட்டு தான்'.. ஜெ ரூ.9 லட்சம், கருணாநிதி ரூ.4.5!!! தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.                     சட்டசபைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.16 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது....

பில்லா 2: இருபது வயது இளைஞனாகும் அஜித்!

பில்லா - 2 படத்தில் நடிக்கவிருக்கும் அஜித் அதில் 20 வயது இளைஞனாக வருகிறார். அதற்காக எடையைக் குறைக்கும் வேலையில் இறங்கியுள்ளார் அஜீத். அஜித் குமாரின் 50வது படமான மங்கத்தா வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்த படத்திற்காக அஜித் கடுமையாக உழைத்துள்ளார். அடுத்த படமான பில்லா 2 படப்பிடிப்பை மங்காத்தா வெளியீட்டிற்கு முன்பே துவங்குமாறு இயக்குநர் சக்ரியை அஜித் கேட்டுக் கொண்டுள்ளாராம். மங்காத்தாவில்...

சிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்ளும் கனிமொழி!

'ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்'..சிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக் கொள்ளும் கனிமொழி! 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு மெழுகுவர்த்தி செய்யக் கற்று வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் பெண் கைதிகளுக்கான 6ம் எண் பிரிவில், மெழுகுவர்த்தி தயாரிப்புப் பணி நடைபெறுகிறது.கைதிகள்...

Wednesday, June 22, 2011

குட்டி ஐஸ்வர்யா ராய் வரப்போராங்கோ!!!

தனது மருமகள் ஐஸ்வர்யா ராய் கர்ப்பம் தரித்துள்ளதாக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் குறிப்பிட்டுள்ளார். 37 வயதாகும் ஐஸ்வர்யா ராய் முன்னாள் உலக அழகியாவார். பாலிவுட் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமான முகம் ஐஸ்வர்யாவுடையது. 2007ம் ஆண்டு அவருக்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடந்தது. அதன் பின்னர் இருவரும் பெற்றோராகும் நாளை அத்தனை பேரும் ஆவலுடன்...

நடிகைகள் சம்பள பட்டியல்: அசின், அனுஷ்கா, ஜெனிலியாவுக்கு ரூ.1 கோடி; தமன்னா ரூ.80 லட்சம், ஹன்சிகா ரூ.30 லட்சம்

நடிகைகள் சம்பள பட்டியல்: அசின், அனுஷ்கா, ஜெனிலியாவுக்கு ரூ.1 கோடி; தமன்னா ரூ.80 லட்சம், ஹன்சிகா ரூ.30 லட்சம் நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஒரே விதமாக சம்பளத்தை நிர்ணயித்துள்ளனர்.அதிக சம்பளம் வாங்குவதில் இலியானா முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ரூ.1 1/2 கோடி வாங்குகிறாராம். இலியானா தமிழில் விஜய் ஜோடியாக நண்பன்...

எல்லை கடந்த கிளாமர் காட்டி ஒருபோதும் நடிக்க மாட்டேன் – தமன்னா

கிளாமர் காட்டி ஒருபோதும் நடிக்க மாட்டேன் – தமன்னா எதற்கும் ஒரு எல்லை உண்டு. கிளாமருக்கும் எல்லை உண்டு. அதைத் தாண்டி நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்கிறார் தமன்னா.சில வாரங்களுக்கு முன்பு வரை தமன்னாதான் தமிழ் சினிமாவின் ஒய்யார நாயகியாக இருந்தார். அத்தனை ஹீரோக்களும் தமன்னாவுடன் ஜோடி போட அலை மோதிய காலம் அது.ஆனால் இன்று தமன்னாவை பூதக் கண்ணாடி வைத்துத் தேட வேண்டியுள்ளது. காரணம்,...

Tuesday, June 21, 2011

ஃபிகர் எப்படி இருக்க வேண்டும் என யூத்ஸ் நிணைக்கிறார்கள்?

காலேஜ் விழாக்களில் ஃபிகர்களின் முகங்களிலும் ,உடம்பிலும் தங்கி விடும் ஜிகினாக்கள் அவர்களை தேவதைகள் ஆக்குகின்றன#ஜிகிடி பெண்கள் இடையில் ஒட்டியாணம் அணிவது நாம் ஒட்டியாணத்தை ரசிக்க அல்ல,அந்த சாக்கில் கூச்சம் இல்லாமல் அவர்கள் இடையை ரசிக்க#ஜிகிடி கலகலப்பாக சிரித்துப்பேசும் பெண்ணை விட அமைதியாக இருக்கும் ஃபிகர் தான் அட்ராக்டிவ்#ஜிகிடி சைட் அடிக்கும் ஃபிகர் மாடர்ன் கேர்ளாகவும்,...

இந்த ஊர் பிரியாணி எனக்கு ரொம்ப பிடிக்கும்-காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு சினிமாவையும் நடிகர் நடிகைகளையும் அவமதிக்கும் விதத்தில் பேட்டி அளித்த நடிகை காஜல் அகர்வால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், என ஒட்டுமொத்த திரையுலகமும் கொந்தளித்துள்ளது. ஏன்.... அப்படி என்ன பண்ணார் காஜல்? தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமா மூலம்தான் ஒரு நடிகையாக அடையாளம் காட்டப்பட்டார் வட இந்தியப் பெண்ணான காஜல். ஆனால், சமீபத்தில் ஒரு பாலிவுட் சினிமா நிகழ்ச்சியில்...

Monday, June 20, 2011

ஆட்சி மாற்றத்துக்கு விஜய்தான் காரணம்!

சீமான் பரபரப்பு பேச்சு!! சீமான் சீரியஸாக பேசி காமெடி..... தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்கு நடிகர் விஜய்தான் காரணம் என்று டைரக்டரும், நாம் தமிழர் கட்சித்தலைவருமான சீமான் சீரியஸாக பேசி காமெடி செய்துள்ளார். பெப்ஸி விஜயன் மகன் சபரீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் மார்க்கண்டேயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் விஜய் மற்றும் சல்மான்கான், டைரக்டர்...