வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Wednesday, December 29, 2010

இந்திய அணியின் ஓவ்வொரு ப்ளேயரும் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்று பாருங்கள்

ஷேவாக்:

எனக்குனு ஒரு நால் வரும் , அன்னிக்கி நா இந்தியாவ செயிக்க் வப்பேன் ,ஆனா என்ன.... அந்த நாளு வருசத்துக்கு மூனு இல்லைனா நாலு நா தான்ப வர்ருது...அதுக்குல்ல இருக்கிற கொஞ்சம் முடியும் கொட்டிரும் போல!!!.

சச்சின்:

எவன் ஜெயிக்கிறது பத்தி நென்கிறான்..நா எப்டியாவது 50 செஞ்சுரி அடிக்கிர வர டீமில இருக்னும் , ஆனா இந்த மெக்ராத் பையன் இருக்கானே..அவன் என்னை அடிக்க விடவே மாட்டிங்றான்..அவன் அங்கிட்டு இருந்து ஓடி வந்தாலே ..எனக்கு இங்கிட்டு ஒன்னுக்கு வந்துறுது.

டிராவிட்:

என் வேல அம்பது ..அதாங்க பிப்பிட்டி அடிக்கிரதோட முடிஞ்சது..அப்புறம் ரன் அவுட் ஆகிட வேண்டியது தான்..ஹி ஹி..!!

ரைனா:

என்னய டீமில இருந்து தூக்குற வரைக்கும் ஏதாவது அடிக்கனும்பா..கைக்கு நேரா பந்து வந்தா பொசுக்குனு விலுந்து பிடிக்கனும்..அப்புறம் கொஞ்சம் நேரம் அங்கேயே படுத்துறனும்..இவனுகளே ஸ்டெக்ச்சரு கொண்டுகினு வந்து தூக்கிட்டு போகிடுவானுகஅப்புறம் அங்கிட்டு போய் ஆப்பிள் ஜீஸ் குடிச்சிக்கினு நம்மாளுக தோக்குறது பாக்க வேண்டியது தான்..

தோனி:

நம்மலுக்கு இந்தியாவுக்காக ஆடனும் னு ஆசை..ஆனா பாருங்க எவ்வளவு நாலு தான் ஸ்டெம்ப் பின்னால இருந்து பந்தை கோட்டை விடுறது..சொல்லுங்க நீங்களே!!!

பதான்:

உங்ககிட்ட ஒரு ரகசியம் சொல்லுறேம்..உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..நானும் டீமுக்கு வந்த புதுசுல நல்லா தான் வொய்டு போட்டேன்..ஆனா இப்ப எப்படி பந்து போடுறதுன்னே மறந்து போச்சு..பத்து பதினஞ்சு விளம்பரத்தில நடிச்சுட்டு ..அப்புறம் ரிட்டயர்டு ஆகிட வேண்டிய தான்..உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

பட்டேல்:

ஆமாங்க நான் நல்லா பந்து போடுவேன்..ஆனா என்ன அந்த பேட்ஸ்மேனுக எல்லாம் செஞ்சுரி அடிக்க முடியாம இஞ்சுரி லா இருந்தா தான் நம்ம பப்பு வேகும்....இந்த கில்கிரிஸ்ட்டுக்கு எப்படி போட்டாலும் அடிக்கான்..அவன்லா ஒரு ப்ளேயரா..கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவன்...ச்ச்சி

ஹர்பஜன்:

நானு என் பத்து ஓவரா கரக்கிட்டா போடுறுவேன்..அதுல பாருங்கா இந்த பந்து சுத்தவே மாட்டிங்குது...அது சரி கும்ப்ளே போட்டப்ப மட்டும் என்ன சுத்திச்சாக்கும்!!!!

ஸ்ரீசாந்த்:

எப்போ பார்த்தாலும் பம்ப் அடிக்கிற மாரி ஆக்சன் பன்னிக்கினு ஓடி வந்து போட்டு கொஞ்ச நேரம் பேட்ஸ்மேன கெஞ்சினா(முறச்சா) போதும்..அவனே இரக்க பட்டு அவுட் ஆகிருவான்..அப்புறம் கு... ஆட்டிர வேண்டியதான்....


கங்குலி:

என் பேரு சவரவு ..நான் திரும்பி வருவேன்..அக்தரு பால்ல மண்டைல்ல அடி வாங்குவேன்...சட்டை பேண்ட்லாம் நடு கிரவுன்டுல கலட்டி போடுவேன்...கென்யா டீம ஜெயிப்பேன்..எனக்கு நம்பிக்கை இருக்கு..என் டீமு மண்ணை கவ்வும்..ஆஆஆ வூவூவூ இந்தியா..வூவூவூ ஆஆஆ இந்தியா..(பெப்புசி தான் காப்பாத்துது..ஹ்ம்ம்ம்)

0 comments:

Post a Comment