வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, August 27, 2011

2-வது கணவரை பிரிந்தார் நடிகை வனிதா – ஆகாஷுடன் சேர்ந்து வாழ விருப்பம்

இரண்டாவது கணவரை பிரிந்து விட்டேன். முதல் கணவர் நடிகர் ஆகாஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்று நடிகை வனிதா அறிவித்துள்ளார்.முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்து ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா. ஆகாஷுடன் வளரும் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா போராடினார். போலீசிலும் புகார் அளித்தார். ஆனால் ஸ்ரீஹரி வனிதாவுடன்...

‘ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு கூடிட்டாய்ங்க!’ – நம்ம தலையோட புண்ணியத்தில ஒண்ணு கூடிட்டாய்ங்க!!

சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என பிரிந்து நின்று திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மூன்று நிறுவனங்களும், பிரச்சினை என்று வந்ததும் ஒன்றுக்கொன்று கரம் கோர்த்து நிற்கின்றன. இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்துதான் அஜீத்தின் மங்காத்தாவை வெளியிடுகிறார்கள் என்பது இன்றைய ஸ்பெஷல் செய்தி.மங்காத்தா திரையரங்குகளைத் தொடுவதே சிரமம் என்று கடந்த சில தினங்கள் முன்பு வரை செய்திகள்...

Thursday, August 25, 2011

சிங்கப்பூர்ல பாட்டு, தீபாவளிக்கு ட்ரீட்டு!

தயாநிதி ஸ்டாலின் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் '7ஆம் அறிவு' படம் எப்போது வெளிவரும் என்ற கேள்விக்கு, இன்று பதில் கிடைத்திருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வமாக, இதன் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்திருக்கிறார். இப்படம் எப்போது வெளிவரும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. அதற்கு காரணங்களும்...

Tuesday, August 23, 2011

பிரகாஷ்ராஜ் இயக்கும் 'தோனி'!

தனக்குப் புகழை அள்ளித்தந்த சினிமாவுக்கு தரமான படங்களை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர் பிரகாஷ்ராஜ். திரைமொழியின் மீது தீவிரக்காதல் கொண்ட பிரகாஷ்ராஜ், தனது தயாரிப்பில் 'மொழி' என்ற அற்புதமான படத்தைக் கொடுத்தார். இதுதவிர 'வெள்ளித்திரை', 'அபியும் நானும்', 'பயணம்' போன்ற தரமான படங்களின் தயாரிப்பாளராக முகம் காட்டியவர், இயக்குநராகவும் முகம் காட்ட விரும்பி, கன்னடத்தில்...

Monday, August 22, 2011

விஜயகாந்த் கூட்டணியை யாராலும் பிரிக்கவே முடியாது...

அதிமுக - தேமுதிக கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.டி. ராஜா தெரிவித்துள்ளார்.  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வெள்ளப்பாறைப்பட்டியில் புதிய பேருந்து வழித்தட துவக்க விழா நடந்தது. அதில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.டி. ராஜா சிறப்பு அழைப்பாரக கலந்து கொண்டு புதிய வழித்தடத்தை துவக்கி வைத்தார். அந்த...

போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றிய அரசு...

ஒரே வாரத்தில் 400 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றிய அரசு... தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 400 இன்ஸ்பெக்டர்கள்(சட்டம்-ஒழுங்கு) அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து காவல் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஏராளமான போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர், செய்யப்பட்டு வருகின்றனர். ஓரிரு உயர்...

Saturday, August 20, 2011

தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி

தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி! என்ன அந்த நற்செய்தி என்று கேட்கிறீர்களா? தமிழ்நாட்டில் நிலவி வந்த அழகு பஞ்சத்த தீர்க்க வந்த சமீரா ரெட்டி சென்னையிலேயே செட்டிலாகப் போகிறார் என்பதுதான் அந்த செய்தி.பிரபுதேவாவின் இயக்கத்தில் விஷாலுடன் ‘வெடி’, லிங்குசாமியின் வேட்டை என்று தமிழில் பிஸியாக இருக்கும் சமீரா ரெட்டிக்கு. தமிழ்நாடு மிகவும் பிடித்து விட்டதாம். அதிலும் சென்னை மிக...

Tuesday, August 16, 2011

இன்று முதல் சமச்சீர் பாட வகுப்புகள் தொடக்கம்:

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கும் பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இதையடுத்து, சமச்சீர் பாட வகுப்புகள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்க உள்ளன.""மாநிலம் முழுவதும் மொத்தம் 86 சதவீத புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 20 சதவீதப் புத்தகங்கள் கிடங்குகளில்...

Monday, August 15, 2011

‘அப்பளத்துக்கே வழியில்லையாம், அண்டாச் சோறு கேக்குதாம்’! – என்ன கொடும சார் இது!

இந்தியிலும் சரி, தமிழிலும் சரி ஆசினுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கையில் படமில்லை என்ற போதிலும் அவரது பந்தா பேச்சுக்கு சற்றும் குறைச்சலைக் காணோம்.தமிழ், தெலுங்கு என மாறி மாறி பிசியாக நடித்து வந்த ஆசின் திடீரென இந்திக்குக் கிளம்பிப் போனார். முதல் படமான கஜினி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், அவருக்கு இந்தியிலும் கதவு திறந்தது. தொடர்ந்து சல்மான் கானுடன் இரண்டு படங்களில் ஜோடி போட்டார்....

என்னுடன் இமயமலைக்கு எந்த ஒரு நடிகையும் வரவில்லை: விஷால்!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் போல நடிகர் விஷாலும் ஆண்டிற்கு இமயமலைக்கு செல்வாராம். ஒவ்வொரு முறையும் தனியாக இமய மலைக்கு செல்லும் விஷால், அங்கே குறைந்தது ஒரு வாரம் தங்கியிருந்து விட்டு வருவாராம். ஆனால் இந்த முறை அவர் தனியே செல்லாமல், ஒரு நடிகையுடன் இமயமலைக்கு சென்றாராம்.சரி யார் அந்த நடிகை என்று கேட்டால், கோலிவுட் வட்டரமோ, மிகவும் ரகசியக் குரலில் ‘ஸ்ரேயாதான் அந்த நடிகை’ என்று...

முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க மறுத்த நடிகர்

உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிக்க மறுத்த நடிகர் “உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுக்கும் காட்சியில் எல்லாம் நான் நடிக்க மாட்டேன் என்று நடிகைகள் சொல்வதைத்தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இங்கே ஒரு நடிகர் இந்த வசனத்தை சொன்னது மட்டுமின்றி, இதனால் படப்பிடிப்பையே நிறுத்தி வைத்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?நீங்கள் நம்புங்கள்.அந்த நடிகர் வேறு யாருமல்ல...

Saturday, August 13, 2011

விஜய்யை பார்த்தால் பயமா இருக்கு! டைரக்டர் பாலா!!

விஜய் என்னை பயப்பட வைக்கிறார் என்று டைரக்டர் பாலா கூறியிருக்கிறார். டைரக்டர் விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, அமலாபால் நடித்து செம ஹிட் ஆகியிருக்கும் “தெய்வத்திருமகள்” வெற்றியை பகிர்ந்து கொள்ளும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் டைரக்டர் பாலா. அவர் பேசி முடிந்ததும் படத்தின் டைரக்டர் விஜய் கண்கள் குளமாகி நின்றன....

எனக்கு கூச்ச சுபாவம்: கவர்ச்சி நாயகி கத்ரீனா சொல்கிறார்!!

சிறு வயதில் இருந்தே எனக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்று பாலிவுட் கவர்ச்சி நாயகி கத்ரீனா கைப் கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், நான் யாரிடமும் கலகலப்பாகப் பழகுவதில்லை.சிறுவயதிலிருந்தே அதிக கூச்ச சுபாவம் உள்ளவள். எனக்கு அதிக நண்பர்கள் கிடையாது. நான் விமான நிலையத்திலோ, வேறு எங்கேயோ உட்கார்ந்திருக்கும்போதும், நடக்கும்போதும் தரையையே பார்த்துக்கொண்டிருப்பேன். அதை ஒரு...

Friday, August 12, 2011

ஆயிரம் ரூபாய் நாணயம் வெளியிடப்படும்-பிரணாப்

ஆயிரம் ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட இருக்கிறது. இந்த தகவலை, டெல்லி மேல்சபையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.  1,000 ரூபாய் நாணயம் வெளியிடுவது பற்றிய மசோதா, கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேறி விட்டது. அந்த மசோதா நேற்று மேல்-சபையில் தாக்கல் ஆனது. இந்த மசோதாவை தாக்கல் செய்து பிரணாப் முகர்ஜி பேசுகையில், ``ரிசர்வ் வங்கியின்...

முனி 3 - லார‌ன்‌ஸ் மு‌டிவு

முனி இரண்டாம் பாகமான காஞ்சனா கண்டபடி ஓடுகிறது. முதல் இரு வாரங்களில் இல்லாத கலெக்சன் படத்தின் மூன்றாவது வார இறுதியில் கிடைத்திருப்பது ஆச்ச‌ரியம். காஞ்சானாவுக்கு அடுத்து தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் ‌ரிபெல் படத்தை லாரன்ஸ் இயக்குகிறார். அதேநேரம் காஞ்சனாவை இந்தியில் ‌ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. அனேகமாக சல்மான்கான் நடிக்கலாம். காஞ்சனாவின் வெற்றி...

Sunday, August 7, 2011

ஐந்து எழுத்தில் தமிழ்ப் பெயருக்கு மாறுகிறது ராணா!

தனது தந்தையின் நினைவாக ராணா என படத்திற்கு ரஜினிகாந்த் பெயர் சூட்டியுள்ள போதிலும், ராசி கருதி இப்படத்தின் பெயரை ஐந்து எழுத்துக்களில் தமிழில் வருமாறு மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளனராம். இருப்பினும் படப் பெயர் மாற்றும் வேலையை கடைசியாக பார்த்துக் கொள்ள திட்டமிட்டுள்ளனராம். ரஜினிகாந்த் நடிக்க, அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோண் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்க...

Tuesday, August 2, 2011

சிம்பு மீது காண்டாகும் பரத்!!!!

மார்க்கெட் இல்லாத பரத் படத்தையெல்லாம் போஸ்டரில் போட முடியுமா என தாக்கியுள்ளார் நடிகர் சிம்பு. சிம்பு, பரத் இணைந்து நடித்த படம் வானம். சமீபத்தில் இப்படம் ரிலீசானது. இந்த படத்துக்கான விளம்பரங்களில் பரத்தை விட சிம்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், பரத் கடுப்பாகி பேசி வருகிறார். “சிம்புவுக்கு சமமான ரோல் தருவதாகத்தான் என்னை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் படத்தில் என்னை ஓரம் கட்டினர்....

Monday, August 1, 2011

தமிழ் ஈழம் – விஜய் தந்தை காமெடி..

ஒரே நாளில் உலகத்தைப் புரட்டிப் போடுறதெல்லாம் நடிகர் விஜய்க்கு சாதாரணம். சினிமாவில் அவர் செய்யும் சாகஸத்தை பாவம்… அவரது தந்தையும் நம்பிக் கொண்டிருக்கிறாரே என்பதுதான் நமது கவலை. இந்த சினிமா ஹேங்ஓவ‌ரில் அவர் ஈழம் குறித்து உதிர்த்திருக்கும் வார்த்தைகள் பக்கா ப்ளாக் க்யூமர். விடுதலைச் சிறுத்தைகள் பாசிஸ ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடித்தி வருகிறார்கள். விஜய்யிடம்...