வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, October 19, 2011

பிரகாஷ் ராஜ் படத்தில் நடிக்கிறார் டோணி!

பிரகாஷ் ராஜின் புதிய படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோணி நடிக்கிறார்.இந்தப் படத்துக்குப் பெயரே டோணி என்றுதான் வைக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தை இயக்குபவரும் பிரகாஷ் ராஜ்தான். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இப்படம் குறித்து பிரகாஷ்ராஜ் கூறியதாவது:குழந்தைகள் மனநிலையை மையப்படுத்தி டோனி படம்...

Monday, October 17, 2011

சகுனி - குறித்து கார்த்தியின் லேட்டஸ்ட் பேட்டி

‘சிறுத்தை’ படத்திற்கு பிறகு கார்த்தி மும்முரமாக நடித்து வரும் படம் ‘சகுனி’. அறிமுக இயக்குனர் சங்கர் தயாளின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பூர்ணிதா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படம் குறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது; “பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை என எல்லா படங்களுமே வெவ்வேறு களங்களில் உருவானது. இந்த படங்களிலிருந்து மாறுபட்ட அரசியல் கதையாக...

Wednesday, September 28, 2011

அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை...

அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை- விஜயகாந்த் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மீண்டும் ஓட்டு போட வேண்டும் என்று அவசியமில்லை என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறினார். அதிமுகவால் தூக்கி எறியப்பட்டு விட்ட தேமுதிக, வேறு வழியில்லாமல் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. தற்போது சிபிஎம்முடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுகிறது. கூட்டணி...

தடையை மீறி கார் ஓட்டிய சவூதி அரேபிய பெண்ணுக்கு 10 கசையடி தர உத்தரவு!

பெண்கள் கார் ஓட்டக் கூடாது என்ற தடையை மீறி கார் ஓட்டிய ஒரு சவூதி அரேபியப் பெண்ணுக்கு 10 கசையடிகள் தர அந்த நாட்டில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சவூதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முஸ்லீம் நாடுகளிலேயே சவூதியில் மட்டுமே பெண்களுக்கு அதிக அளவில் கட்டுப்பாடுகள் உள்ளன. கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டக் கூடாது, ஆண் துணை இல்லாமல் வெளிநாடு போகக் கூடாது, வாக்குரிமை கிடையாது என பல கட்டுப்பாடுகள்....

Sunday, September 25, 2011

குத்து பாட்டுக்கு என்னை கூப்பிடாதீங்க – சானா கான்

சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சானா கான். இப்படத்தை அடுத்து‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘பயணம்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது வெளிவந்துள்ள ‘ஆயிரம் விளக்கு’ படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படவாய்ப்பு இன்றி இருப்பவரை குத்துப்பாட்டுக்கு ஆட கூப்பிடுகிறார்களாம்.இதுகுறித்து சானா கான் கூறியாதவது:“தமிழில் குத்து பாடலுக்கு ஆடுவது,...

அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?

அஜித்…….எந்த ஒரு சினிமா நடிகர்களையும் முன்னுதாரணமாக கொள்ளக்கூடாது என்ற கொள்கையை எவ்விடத்திலும் வலியுறுத்தும் என் கருத்தை உடைத்தெறிந்த ஒரு நடிகர் அஜித். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர். கொழுகொம்பு இன்றி வளர்ந்த கொடி அஜித். தமக்கிருக்கும் பிரபல்யத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யத்துணிபவர்களுக்கு மத்தியில், தன் பிரபல்யத்தையே ஒதுக்கி வைத்து விட்டு தானும்...

Tuesday, September 20, 2011

பலாத்காரம் செய்யவில்லை... எச்சரித்தேன்!!!

மது விருந்தின்போது பாலியல் உணர்வை தூண்டியதால் நடிகை சோனாவை கடுமையாக எச்சரித்தேன். இதனால் என்மீது சோனா பொய் புகார் கொடுத்துள்ளார், என தனது முன்ஜாமீன் மனுவில் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார். 'மங்காத்தா' படத்தில் நடித்த வைபவ் என்பவரது வீட்டில் செப்டம்பர் 14-ந் தேதி மது விருந்து நடந்தது. அப்போது தன் மேல் பாய்ந்த தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண், ஆடைகளைக் களைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்...

Monday, September 12, 2011

தமிழக அரசின் இலவச மடிக்கணினி திட்டம் 15ஆம் தேதி துவக்கம்

அரசு உதவி பெறும் மேநிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தமிழக அரசின் இலவச மடிக்கணினித் (லேப்டாப்)திட்டம் இந்த வாரம் முதல் துவங்கவுள்ளது.இந்த இலவச மடிக்கணினித் திட்டத்தின் கீழ் சுமார் 68 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படவுள்ளன. இதன் துவக்கமாக வரும் 15ஆம் தேதி இந்தத் திட்டம் அறிமுகமாகிறது.இந்த ஆண்டில் மட்டும் 9.12 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் மீதி மடிக்கணினிகள்...

Saturday, August 27, 2011

2-வது கணவரை பிரிந்தார் நடிகை வனிதா – ஆகாஷுடன் சேர்ந்து வாழ விருப்பம்

இரண்டாவது கணவரை பிரிந்து விட்டேன். முதல் கணவர் நடிகர் ஆகாஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்று நடிகை வனிதா அறிவித்துள்ளார்.முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்து ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை வனிதா. ஆகாஷுடன் வளரும் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா போராடினார். போலீசிலும் புகார் அளித்தார். ஆனால் ஸ்ரீஹரி வனிதாவுடன்...

‘ஒண்ணு கூடிட்டாங்கய்யா ஒண்ணு கூடிட்டாய்ங்க!’ – நம்ம தலையோட புண்ணியத்தில ஒண்ணு கூடிட்டாய்ங்க!!

சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட், க்ளவுட் நைன் என பிரிந்து நின்று திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த மூன்று நிறுவனங்களும், பிரச்சினை என்று வந்ததும் ஒன்றுக்கொன்று கரம் கோர்த்து நிற்கின்றன. இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்துதான் அஜீத்தின் மங்காத்தாவை வெளியிடுகிறார்கள் என்பது இன்றைய ஸ்பெஷல் செய்தி.மங்காத்தா திரையரங்குகளைத் தொடுவதே சிரமம் என்று கடந்த சில தினங்கள் முன்பு வரை செய்திகள்...

Thursday, August 25, 2011

சிங்கப்பூர்ல பாட்டு, தீபாவளிக்கு ட்ரீட்டு!

தயாநிதி ஸ்டாலின் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் '7ஆம் அறிவு' படம் எப்போது வெளிவரும் என்ற கேள்விக்கு, இன்று பதில் கிடைத்திருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூர்வமாக, இதன் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்திருக்கிறார். இப்படம் எப்போது வெளிவரும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. அதற்கு காரணங்களும்...

Tuesday, August 23, 2011

பிரகாஷ்ராஜ் இயக்கும் 'தோனி'!

தனக்குப் புகழை அள்ளித்தந்த சினிமாவுக்கு தரமான படங்களை திரும்பக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர் பிரகாஷ்ராஜ். திரைமொழியின் மீது தீவிரக்காதல் கொண்ட பிரகாஷ்ராஜ், தனது தயாரிப்பில் 'மொழி' என்ற அற்புதமான படத்தைக் கொடுத்தார். இதுதவிர 'வெள்ளித்திரை', 'அபியும் நானும்', 'பயணம்' போன்ற தரமான படங்களின் தயாரிப்பாளராக முகம் காட்டியவர், இயக்குநராகவும் முகம் காட்ட விரும்பி, கன்னடத்தில்...

Monday, August 22, 2011

விஜயகாந்த் கூட்டணியை யாராலும் பிரிக்கவே முடியாது...

அதிமுக - தேமுதிக கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.டி. ராஜா தெரிவித்துள்ளார்.  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வெள்ளப்பாறைப்பட்டியில் புதிய பேருந்து வழித்தட துவக்க விழா நடந்தது. அதில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.டி. ராஜா சிறப்பு அழைப்பாரக கலந்து கொண்டு புதிய வழித்தடத்தை துவக்கி வைத்தார். அந்த...

போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றிய அரசு...

ஒரே வாரத்தில் 400 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றிய அரசு... தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 400 இன்ஸ்பெக்டர்கள்(சட்டம்-ஒழுங்கு) அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து காவல் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஏராளமான போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர், செய்யப்பட்டு வருகின்றனர். ஓரிரு உயர்...

Saturday, August 20, 2011

தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி

தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி! என்ன அந்த நற்செய்தி என்று கேட்கிறீர்களா? தமிழ்நாட்டில் நிலவி வந்த அழகு பஞ்சத்த தீர்க்க வந்த சமீரா ரெட்டி சென்னையிலேயே செட்டிலாகப் போகிறார் என்பதுதான் அந்த செய்தி.பிரபுதேவாவின் இயக்கத்தில் விஷாலுடன் ‘வெடி’, லிங்குசாமியின் வேட்டை என்று தமிழில் பிஸியாக இருக்கும் சமீரா ரெட்டிக்கு. தமிழ்நாடு மிகவும் பிடித்து விட்டதாம். அதிலும் சென்னை மிக...

Tuesday, August 16, 2011

இன்று முதல் சமச்சீர் பாட வகுப்புகள் தொடக்கம்:

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களில் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கும் பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. இதையடுத்து, சமச்சீர் பாட வகுப்புகள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்க உள்ளன.""மாநிலம் முழுவதும் மொத்தம் 86 சதவீத புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 20 சதவீதப் புத்தகங்கள் கிடங்குகளில்...

Monday, August 15, 2011

‘அப்பளத்துக்கே வழியில்லையாம், அண்டாச் சோறு கேக்குதாம்’! – என்ன கொடும சார் இது!

இந்தியிலும் சரி, தமிழிலும் சரி ஆசினுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கையில் படமில்லை என்ற போதிலும் அவரது பந்தா பேச்சுக்கு சற்றும் குறைச்சலைக் காணோம்.தமிழ், தெலுங்கு என மாறி மாறி பிசியாக நடித்து வந்த ஆசின் திடீரென இந்திக்குக் கிளம்பிப் போனார். முதல் படமான கஜினி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், அவருக்கு இந்தியிலும் கதவு திறந்தது. தொடர்ந்து சல்மான் கானுடன் இரண்டு படங்களில் ஜோடி போட்டார்....

என்னுடன் இமயமலைக்கு எந்த ஒரு நடிகையும் வரவில்லை: விஷால்!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் போல நடிகர் விஷாலும் ஆண்டிற்கு இமயமலைக்கு செல்வாராம். ஒவ்வொரு முறையும் தனியாக இமய மலைக்கு செல்லும் விஷால், அங்கே குறைந்தது ஒரு வாரம் தங்கியிருந்து விட்டு வருவாராம். ஆனால் இந்த முறை அவர் தனியே செல்லாமல், ஒரு நடிகையுடன் இமயமலைக்கு சென்றாராம்.சரி யார் அந்த நடிகை என்று கேட்டால், கோலிவுட் வட்டரமோ, மிகவும் ரகசியக் குரலில் ‘ஸ்ரேயாதான் அந்த நடிகை’ என்று...