வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, July 22, 2013

பிஎம்டபுள்யூ ரேசிங் பைக் வாங்கியுள்ள அஜீத்,,,

சென்னை: அஜீத் குமார் பிஎம்டபுள்யூ ரேசிங் பைக் ஒன்றை வாங்கியுள்ளார். கார் பந்தய வீரரான அஜீத் குமாருக்கு பைக்குகள் என்றாலும் கொள்ளைப் பிரியம். அவர் நடிக்கும் படங்களில் பைக் சாகசம் செய்ய அவர் தயங்குவதே இல்லை. மங்காத்தாவில் கூட அவர் பைக் சாகசம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
பிஎம்டபுள்யூ ரேசிங் பைக் வாங்கியுள்ள அஜீத்

விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் டுகாட்டி பைக்கில் சாகசம் செய்யும் காட்சி உள்ளது. அஜீத் வீட்டில் ஏற்கனவே பல சூப்பர் பைக்குகள் உள்ளன. இந்நிலையில் அவர் பிஎம்டபுள்யூ எஸ்1000ஆர்ஆர் என்னும் ரேசிங் பைக்கை வாங்கியுள்ளார். காலில் காயம் ஏற்பட்டு வரும் அக்டோபர் மாதம் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவிருக்கும் அஜீத்தால் இந்த பைக்கை ஓட்ட முடியுமா என்று தான் தெரியவில்லை.

பிரணாப் முகர்ஜி ...குடியரசுத் தலைவராக ஒரு வருடம்.. !

டெல்லி: பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவியில் ஒரு வருட காலத்தை பூர்த்தி செய்துள்ளார். அரசியல் மற்றும் அதிகாரத்தி்ல பல்வேறு பொறுப்புகளை வகித்தவரான பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவியில்ஒரு வருட காலத்தைப் பூர்த்தி செய்துள்ளார். பிரதீபா பாட்டீலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்தவர் பிரணாப் முகர்ஜி. 


விதிமுறைகளைத் தாண்டாமல் அரசியல் சாசனச் சட்டத்தைத் தாண்டாமலும், விதிமுறைகளைத் தாண்டாமலும் வழக்கமான குடியரசுத் தலைவராகவே செயல்பட்டு வருகிறார் பிரணாப்.

சொன்னபடி கேளு... அரசியல் சாசனச் சட்டம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே செய்கிறார் பிரணாப். அவராக எதையும் செய்வதில்லை.

கலாம் போல வருமா அப்துல் கலாம் இப்படி இருந்ததில்லை. விதிமுறைகளைத் தாண்டியும், அதேசமயம், வரம்பு மீறாத வகையிலும் மக்களின் ஜனாதிபதியாக திகழ்ந்தவர் கலாம். ஆனால் பிரணாப் அப்படி எதையும் செய்யவில்லை.

அதிக அளவிலான தூக்குத் தண்டனைகள் பிரணாப் ஆட்சிக்காலத்தில்தான் அதிக அளவிலான தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்பதே அவருடைய ஒரே சாதனையாக உள்ளது.

மீதமுள்ள காலத்தில் இனி பாக்கி உள்ள பதவிக்காலத்திலாவது வித்தியாசமான குடியரசுத் தலைவராக பிரணாப் செயல்படுவாரா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.