வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Tuesday, April 3, 2012

அரசியல இதெல்லாம் சாதரணமப்பா



ஒரு குடும்பம் பகுத்தறிவை அடகுவைத்து ஆட்சி நடத்தியது .. இன்னொரு குடும்பம் மதபோதகத்தை வைத்து பணம் பார்க்கிறது.

மக்களின் அதித நம்பிக்கை மூடநம்பிக்கையாக மாறும் பொது இத்தகைய ஊழல் பேர்வழிகள் உருவாகிக்கொண்டு தான் இருப்பார்கள்.






ஆத்திகமோ நாத்திகமோ .... விழிப்புணர்வு மிக முக்கியம் மக்களே...

0 comments:

Post a Comment