வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Saturday, August 20, 2011

தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி





தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி! என்ன அந்த நற்செய்தி என்று கேட்கிறீர்களா? தமிழ்நாட்டில் நிலவி வந்த அழகு பஞ்சத்த தீர்க்க வந்த சமீரா ரெட்டி சென்னையிலேயே செட்டிலாகப் போகிறார் என்பதுதான் அந்த செய்தி.
பிரபுதேவாவின் இயக்கத்தில் விஷாலுடன் ‘வெடி’, லிங்குசாமியின் வேட்டை என்று தமிழில் பிஸியாக இருக்கும் சமீரா ரெட்டிக்கு. தமிழ்நாடு மிகவும் பிடித்து விட்டதாம். அதிலும் சென்னை மிக மிக பிடித்து விட்டதாம்.

எப்போது பார்த்தாலும் சென்னை, தமிழ்நாடு, மெரினா, இட்லி, சாம்பார் என்று தமிழ்நாட்டு புராணம் பாடிக்கொண்டே இருப்பதால் சமீரா ரெட்டியின் அப்பா சென்னையில் ஒரு வீடு வாங்கி சமீராவுடன் செட்டிலாகாம் என்று ஐடியாவில் இருக்கிறாராம்.

0 comments:

Post a Comment