வருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எங்களது பதிவுகள் தொடர்பான உங்கள் கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.

Friday, January 21, 2011

கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்...



நகைச்சுவை:-

அசின்:-பதிவை படிக்கிற பையன் பாரேன்டி..
சிம்ரன்:- சூப்பரா இருக்கான்டி..
சினேகா:-அவன் என்னை பார்க்கத்தான் வருகிறான்..
நமிதா:-முதல்ல அவன் என் ஆளு தெரிஞ்சுக்கோங்க..
பாவனா:-அவன் என் மாமா பையன் தெரியுமா?..
பறவை முனியம்மா:-அடி சிறுக்கிங்களா,,அவன் என் புருஷன்டீ..
(சும்மா தமாசு..)

**********************************************************************************

ராமு:-டேய்,நாளைக்கு நான் சினிமாவுக்கு போரேன்..வர்ரியா?
சோமு:-முடிஞ்சா வரேன்டா..
ராமு:-முடிஞ்ச பிறகு ஏன்டா வர்ர..படம் ஆரம்பிக்கும் போதே வந்துவிடு..

**********************************************************************************

ஆசிரியர்:-மணல் அரிப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
மாணவன்:-மணலுக்கு சொரிந்து விட்டு நைசில் பவுடர் போட வேண்டும்..

*********************************************************************************

ஆசிரியர்:-'சூரியன் மேற்கே மறையும்'இது நிகழ்காலமா,எதிர்காலமா,கடந்தகாலமா?
மாணவன்:-அது 'சாயங்காலம்'
ஆசிரியர்:-????

**********************************************************************************

காற்றில் அவள் துப்பட்டா பறந்து வந்து என் மீது விழுந்தது..
எனக்கு பயங்கர சந்தோசம்..
சைக்கிள் துடைக்க துணி கிடைத்து விட்டது என்று..

**********************************************************************************

பசங்க மனசு மொபைல் மாதிரி..
பொண்ணுங்க மனசு தண்ணீர் மாதிரி..
தண்ணீர்ல மொபைல் விழுந்தாலும் மொபைல்ல தண்ணீத் விழ்ந்தாலும் ஆபத்து மொபைலுக்குத்தான்..

**********************************************************************************

காதலன்:-அன்பே..நான் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவுதான்!..
காதலி:-அப்படியா?..எனக்கு கை கழுவும் போதெல்லாம் உன் நினைவுதான்.

**********************************************************************************

பிரிந்த காதல் சேரும் போது 'கண்ணீர் மட்டும் பேசும்..
பிரிந்த நட்பு சேரும் போது 'பீர்,சிக்கன் பிரியாணி,குவாட்டர்,கூட பேசும்..

**********************************************************************************

ராமு:-பஸ் ஸ்டாப்ல நின்னு மேலையே பார்த்து கிட்டு இருக்கீங்களே என்ன விஷயம்?
சோமு:-மதுரைக்கு போகின்ற பஸ் மூன்று மணிக்கு மேல வரும் என்று சொன்னார்கள் அதான்..

**********************************************************************************
கவிதை:-

வெளியே வந்த பிறகு உள்ளே செல்ல முடியாது.
''கருவறை''
உள்ளே சென்ற பிறகு வெளியே வர முடியாது.
''கல்லறை''

**********************************************************************************

சத்தம் போடாமல் சாகின்ற உயிர் எது தெரியுமா?
''இதயம்''
நேசித்துப் பாருங்கள் தெரியும்..

*********************************************************************************

நெருப்பு மட்டும் அல்ல;
சிரிப்பும் காயப்படுத்தும்
காதலித்துப்பாருங்கள்..
தெரியும்..

**********************************************************************************
தத்துவம்:-

பசங்களுக்கு பிடிச்சது பொண்ணுங்களை கொஞ்சுவது,
பொண்ணுங்களுக்கு பிடிச்சது பசங்க கெஞ்சுவது:,

*********************************************************************************

காதலும் நட்பும் சந்தித்த போது காதல் கேட்டது:
நான் வந்துவிட்டபின் நீ எதற்கு என்று?
நட்பு சொன்னது:-நீ விட்டு சென்ற கண்ணீரை துடைக்க..

1 comment: